www.varalaaru.com
A portal for
South Indian History
 
67 இதழ்கள்...
964 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
இதழ் - 67
இதழ் 67 : ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 மூத்த இதழ்கள்
Previous Issues
பகுப்புகள்
Categories

*தலையங்கம்
*சுடச்சுட
*கதைநேரம்
*கலைக்கோவன் பக்கம்
*கலையும் ஆய்வும்
*பயணப் பட்டோம்
*சிறப்பிதழ் பகுதி
*ஐராவதி சிறப்புப் பகுதி
*விருந்தினர் பக்கம்
*இதரவை
*ஆங்கிலப் பகுதி
*ஆலாபனை
*வாசகர் சிறப்புப்பகுதி
*இலக்கியச்சுவை
*நூல்முகம்
தொடர்கள்
Serials

*கல்வெட்டாய்வு
*கட்டிடக்கலை
ஆய்வு
*கோச்செங்கட்
சோழன் யார்?
*பழுவூர்ப்
புதையல்கள்
*வலஞ்சுழிப்
பயணங்கள்
*வரலாற்றின்
வரலாறு
*திரும்பிப்
பார்க்கிறோம்
*கல்வெட்டுக்
கதைகள்
*பைசாசம்
*அவர்
*சங்கச்
சிந்தனைகள்
*சங்கச்சாரல்
*Silpi's Corner
*சேரர் கோட்டை
*சிதையும்
சிங்காரக்
கோயில்கள்
தலையங்கம் / Editorial
மாமன்னர் கிருஷ்ண தேவராயர்
இந்த மாதம் (ஜனவரி 2010) விஜயநகரப் பேரரசின் சீரிய பெருமன்னராக விளங்கிய கிருஷ்ண தேவ இராயர் முடிசூடி 500 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதைப் போற்றும்......
சுடச்சுட / Hot from the field
இத்திருமலை செய்வித்தார்
முளைத்தெழுந்த நாயனார் கோயிலாகக் கல்வெட்டில் அழைக்கப்படும் இப்பெருமுளை (திருவிளையாட்டத்தின் பழைய பெயர்) மாடக்கோயில் நண்பர் பால. பத்மநாப......
கதைநேரம் / Story Time
சேரர் கோட்டை - அத்தியாயம் 86
தஞ்சையிலிருந்து கிளம்பித் தெற்கே பாண்டிநாட்டிற்குச் செல்லும் பெருவழிகளுள் பிரதானமானவை இரண்டு. அவற்றுள் முதலாவது தஞ்சையிலிருந்து கொட......
கலையும் ஆய்வும் / Art & Research
கோவணநாடகம்
சோழர்களின் விருப்பத்திற்கு உகந்த உறைவிடமான பழையாறையில் வாழ்ந்தவர் அமர்நீதிநாயனார். வணிக மரபில் வந்த அச்சைவப் பெருமகனார் இறையடியாருக்......
கலையும் ஆய்வும் / Art & Research
திருவரங்கத்து வைகாசித் திருவிழா
வைணவ ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தவிர ஏனைய பதினொரு ஆழ்வார்களின் பாடல் பெற்றது திருவரங்கக் கோயில். இங்கிருந்து 644 கல்வெட்டுகளைப் பல்வே......
அன்னபிராயம் செய்த நாள்கொடை
குழந்தை முதன் முதலில் சோறுண்ணத் தொடங்கிய நாளை அக்காலத்திலும் இறைவனுக்கு படையலிட்டுக் கொண்டாடினர் என்பது இக்கல்வெட்டின் மூலமாகத் தெரி......
இதரவை / Others
தமிழிலிருந்து வந்ததா ஜப்பானிய மொழி?
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான யயோய் காலத்து ஈமத்தாழிகளிலுள்ள எழுத்துகளுக்கும் தமிழகத்தின் பெருங்கற்காலப் பண்பாட்டின்......
இலக்கியச்சுவை / Taste of Literature
பண்டைய நாழிகை காட்டிகள்
ஆங்கிலத்தில் Water Clock எனப்படும் கருவியைத் தமிழர்கள் சங்க காலத்திலேயே பயன்படுத்தி வந்துள்ளமைக்குச் சான்றாக அமைகிறது இக்கட்டுரை......
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter